ஒருவார கால தாமதத்திற்குப் பிறகு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கிடைக்காததால்...
இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற விதியை வரும் ஆகஸ்ட் 24 முதல் கட்டாயமாக செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தங்கள்...