LATEST NEWS1 day ago
அடக்கொடுமையே…! தந்தையின் இறப்புச் சான்றிதழில் மகனின் பெயர்… சிவபுரியில் அரசு அதிகாரிகளின் பகீர் குளறுபடி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிட்லா ஆதிவாசி என்பவருக்கு, நகராட்சி அதிகாரிகளின் பெரும் அலட்சியத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவரது தந்தை ஜக்னி ஆதிவாசி காலமானார்....