ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்திலுள்ள நரசாராவுபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்குக்...
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 29 வயதான இளைஞர் ஒருவர் உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் பகுதிநேர வேலையில் சேர முடிவெடுத்துள்ளார். கார்ப்பரேட் வேலை பறிபோனது வருமானத்தைப் பாதிப்பது மட்டுமின்றி, மனிதனின் மனநிலையையும் கடுமையாகப்...