LATEST NEWS2 hours ago
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! இரும்புக் கூண்டுகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்கள்… அம்பலமான பகீர் உண்மை..!!
உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்தல் என்பது பெரும் அரசியலாக மாறியுள்ளது. ஒருபுறம் புலம்பெயர்வோர் தங்கள் நாட்டிற்குள் நுழைவது தங்களுக்குப் பிரச்சினை என்று அரசாங்கங்கள் கூறிவரும் நிலையில், மறுபுறம் புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகளும்...