LATEST NEWS4 weeks ago
தாயைக் காண தவித்த இரு கண்கள்… கரம் கொடுத்த மனிதநேயம்..! கண்ணீரை துடைத்த ஒரு டம்ளர் தண்ணீர்..! நெகிழ வைக்கும் இரு மனிதர்களின் நிஜக் கதை…!!
இன்றைய அவசர உலகில் மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் இயங்கும் அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனது வீட்டிற்கு உணவு டெலிவரி...