LATEST NEWS1 day ago
“உன்னை நீல பேரலில் அடைச்சுடுவேன்..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி மிரட்டல்… இளைஞர் தற்கொலை..!!
உத்தரப் பிரதேசத்தின் இடாவா நகருக்கு உட்பட்ட ஆனந்த் நகரைச் சேர்ந்த வினய் யாதவ் என்ற இளைஞர், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் வராண்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வினய்யும் அவருடைய மனைவி ரஞ்சனாவும் 10...