LATEST NEWS3 hours ago
‘தார்’ காரில் துப்பாக்கிக் குண்டு… கால்வாயில் சடலம்… சாமர்த்தியமாகச் சரணடைந்து நாடகமாடிய கணவன்..! விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 23 வயதான சட்டக் கல்லூரி மாணவி அதிீலா ரஹ்மான், அவரது கணவர் குல்ஃபாம் அலியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத்தில் சட்டப்படிப்பு படித்து வந்த...