CRIME2 hours ago
20 வருஷ கல்யாண வாழ்க்கை.. காதலனுடன் ஓடிய 3 குழந்தைகளின் தாய்.. நடுரோட்டில் நின்ற கணவனுக்காக நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன..!!
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...