தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு தான் சாக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு...
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்குக்குப் பிறகு, கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தன் கட்சித் தொண்டர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான உள்நாட்டுப் பூசல் மற்றும் பிளவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரமா பட்டாச்சார்யா...