LATEST NEWS3 hours ago
“என்னை முதலில் கொல்லுங்க” அதற்குப்பின் அதை செய்யுங்க… துரோகிகளுக்கு மம்தா பானர்ஜி விடுத்த பகீர் சவால்..!!
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான உள்நாட்டுப் பூசல் மற்றும் பிளவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரமா பட்டாச்சார்யா...