CRIME2 hours ago
நள்ளிரவில் குடும்பத்தோடு எல்லாருக்கும் சோத்துல மயக்கமருந்து… மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி.. குழந்தையுடன் எஸ்கேப் ஆன பெண்ணின் பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு, தனது காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுநாள் காலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில்...