உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நடைபெற்ற ‘திரங்கா யாத்திரை’ பேரணியில் கலந்துகொண்ட 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் எதுவும் சாப்பிடாமல்...
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற ‘ஜனாதிபதி வண்ணக் கொடி விருது’ வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 10 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் கைலாரஸ் பகுதியில், 41 வயதான பள்ளி ஆசிரியை லலிதா தாகத் என்பவர் கடும் வெப்பம் காரணமாகத் தலைசுற்றல் ஏற்பட்டுத் தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி வழியாக வந்த...