LATEST NEWS1 hour ago
“நெஞ்சு வலிக்குது டாக்டர்..!”அலறித் துடித்த தாயின் கதறலைக் காதில் வாங்காத மருத்துவர்கள்… பிரசவித்த சில மணி நேரங்களிலேயே தாய் எடுத்த கொடூர முடிவு..! நல்கொண்டாவில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண், அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முனுகோடு மண்டலத்தைச் சேர்ந்த காகதிமாமிடி கிராமத்தைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏற்கனவே 3...