CRIME2 hours ago
“அவர் இறந்தால்தான் நிம்மதி..!” மாமியார் வழுக்கி விழுந்ததைச் சாதகமாக்கி மருமகள் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
செங்கல்பட்டு அருகே மாமியார் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய மருமகள், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்-இந்துஜா தம்பதியினருக்குத்...