LATEST NEWS3 weeks ago
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி… நள்ளிரவில் கடித்த விஷப்பாம்பு… கதறித் துடித்த குடும்பம்.. பரிதாபமாக பறிபோன உயிர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி காவல் எல்லைக்குட்பட்ட பயானா கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 15 வயதான சாக்ஷி என்ற சிறுமி தனது வீட்டில் எச்சில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, கருநாகப் பாம்பு ஒன்று அவளது...