லக்னோவின் அர்ஜுன்கஞ்சில் தெருமாடுகள் சிறுவன் மீது நடத்திய தாக்குதலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், வஞ்சப்புகழ்ச்சி மற்றும் கடுமையான கிண்டல் தொனியில் சித்தரித்து எழுதப்பட்ட ஒன்றாகும். மாடுகள் குழந்தையை முட்டுவதையும் தாக்குவதையும் “தாய்ப்பாசம்” என்றும், குழந்தையைக் காப்பாற்றிய...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஜோமாட்டோ செயலி மூலம் மூன்று ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் வழக்கமாக ஒரு கோயிலுக்கு அருகில் இருக்கும் மூன்று ஆதரவற்ற பசியோடு உள்ள பசுக்களுக்கு...