LATEST NEWS1 day ago
“ஐயோ கொடுமையே.. மூட்டை மூட்டையாகக் கண்டுபிடிக்கப்பட்ட தமிழக அரசின் காலணிகள்..!” யார் செய்த துரோகம் இது..?! கல்வித்துறை அதிகாரிகளை அலறவிட்ட பகீர் வீடியோ..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான இலவசக் காலணிகள் புதரில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-2020...