LATEST NEWS3 hours ago
“அந்த சார்…. எங்களை…” பள்ளியில் நடந்த அசிங்கம்…! சிங்கப்பெண் போலீசாரிடம் கதறிய மாணவிகள்…. கம்பி எண்ணும் தற்காலிக ஆசிரியர்…. பகீர் சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் இப்பள்ளிக்குச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், பெண்கள் மற்றும்...