CRIME1 month ago
என்னை காதலி…! மறுத்த 11-ம் வகுப்பு மாணவி… கழுத்தை அறுத்த வாலிபர்..! சிதம்பரத்தில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்...