பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்கி ஏரியில் குதித்து, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி ராஜ் என்ற அந்த மாணவியின்...
சேலம் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். குடும்ப தகராறு காரணமாக மணிகண்டனுக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும்...
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மூத்த மகள் திவ்யபாரதி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய திவ்யபாரதிக்கும்,...