LATEST NEWS3 hours ago
“செல்போன் தர மாட்டியா…?” தங்கையுடன் சண்டை போட்ட அக்கா… 12-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மூத்த மகள் திவ்யபாரதி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய திவ்யபாரதிக்கும்,...