CRIME3 hours ago
“நெக்லஸ் வேணும் மாமா…” ரீல்ஸ் எடுக்க ரொக்கம் கேட்ட புதுப்பெண்.. நள்ளிரவில் 11 லட்சத்துடன் கணவனுக்கு ‘நாமம்’ போட்ட லேடி.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் மோசடி..!!
ராஜஸ்தான் மாநிலம் தாராம்கரில், பணக்கார வாலிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், சில நாட்களிலேயே நகைகள் மற்றும் பெருந்தொகையைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவரிடம்...