LATEST NEWS22 hours ago
“கூடுதலா பணம் கட்டியிருந்தா கவலையே படாதீங்க” அடுத்த மாச பில்லுல கழிச்சுக்கலாம்.. தமிழக மின்சார வாரியத்தின் அதிரடி சலுகை..!!
தமிழகத்தில் பொதுமக்கள் ஏதேனும் காரணங்களால் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்த உபரித் தொகை அவர்கள் அடுத்த முறை செலுத்தும் மின்கட்டணத்தில் முழுமையாகக் கழித்துக்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நுகர்வோருக்கு நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பை...