நேபாளத்தில் அண்மையில் பெய்த அசுரத்தனமான கனமழையால் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் கொடூரத் தாக்கம், ஒட்டுமொத்த தேசத்தையுமே கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து வார்த்தைகளின்றி உ உறைய வைத்துள்ளது. இயற்கையின் இந்த எதிர்பாராத ருத்ரதாண்டவத்தால்...
தேசிய த்ரோபால் விளையாட்டு வீரரும், மீட்புப் படை பயிற்சியாளருமான 37 வயதான ஆர். ராஜேஷ், தனது உயிரைப் பணைய வைத்துப் பிறர் உயிர் காத்த வீரச் செயல் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரியங்கோடை ஆற்றில்...