LATEST NEWS4 weeks ago
“எல்லாரும் உடனே வெளியே வாங்க.. சுறான்னு நினைச்சு பயந்தாங்க… ஆனா அப்புறம் நடந்த ட்விஸ்ட் இருக்கே…!” வீடியோவை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்..!!
மார்ஃபெல்லா பகுதியில் உள்ள அன்கான் கடற்கரைக் கரையின் மிக அருகில் பிரம்மாண்டமான மீன் ஒன்று நீந்தி வந்த சம்பவம், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அலைச்சறுக்கு வீரர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. சனிக்கிழமையன்று...