LATEST NEWS2 hours ago
அடச்சீ..! “குழந்தையை வச்சு இப்படியா பண்றது?” 4 வயது சிறுவன் தான் ‘மாஸ்டர் மைண்ட்… முட்டை கடையில் நடந்த நூதன கொள்ளை… பெண்களின் சைகையால் அதிர்ந்த நெட்டிசன்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் நகரில் முட்டை கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடுவதற்கு, நான்கு பெண்கள் ஒரு 4 வயது சிறுவனைப் பயன்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த நூதன...