LATEST NEWS1 day ago
நெஞ்சடைக்கும் காட்சி..! அப்பா சாமி எப்படியாவது மழையை கொடு… கைகட்டி முதலை முன்னாடி நின்ன மக்கள்… தெலங்கானாவில் நடந்த விசித்திரம்… ஓடிவந்த அதிகாரிகள்..!!
தெலங்கானாவில் கிருஷ்ணா நதியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய முதலை ஒன்றை, அப்பகுதி மக்கள் ‘வருண பகவானின் வாகனம்’ எனக் கூறி பயபக்தியுடன் வழிபட்ட வினோத வீடியோ சமூக வலைத்தளங்களில் (SM) தீயாய் பரவி வருகிறது....