காட்டின் விதிகளும் இயற்கையின் விசித்திரங்களும் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வழக்கமாக, சிறுத்தைகள் நீரில் இருக்கும் முதலைகளைக் கூட நிலத்திற்கு இழுத்து வந்து வேட்டையாடும் அளவுக்குச் சுறுசுறுப்பும் ஆற்றலும்...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான்...
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நிஜமான முதலைக் குட்டி சிறுவனின் கைகளில் சென்று சிக்கிய சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது. அதன்பின்னர் அங்கே என்ன நடந்தது என்பதைப் பார்க்கும் எவருடைய நெஞ்சமும் ஒரு...
விவசாய நிலத்தில் நெல் நாற்று நடும் பணியை முடித்த பிறகு, 12 வயதான சுனில் என்ற சிறுவன் தனது முகம் மற்றும் கைகளைக் கழுவுவதற்காக காக்ரா ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளான். அப்போது, ஆற்றில் பதுங்கியிருந்த முதலை ஒன்று...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மலாதாஜ் கிராமத்தில் உள்ள ஒரு ஏரியின் அழகிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் முதலை தனது குட்டிகளுடன் அமைதியான சூழலில்...