கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுக்கு எதிராக...
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை...