BREAKING: கரூரில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடிப் புதிய அறிவிப்பு.. அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: கரூரில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடிப் புதிய அறிவிப்பு.. அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு..!!

Published

on

கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்துவதற்காகவே இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார். மேலும், அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்ற சோகத்தில் தான் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் தான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் தரம் தாழ்ந்து அரசியல் செய்தார்கள் என்றும் முதலமைச்சர் விஜய் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in