LATEST NEWS3 hours ago
அடுத்த வெடி..! “உதயநிதிக்காக கரூரில் மக்களைக் கொன்று குவிச்சாங்க” அந்த கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்… சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யார் தெரியுமா..? திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காகக் கரூரில் காவல்துறையைப் பயன்படுத்தித் தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில்...