கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகே உள்ள சின்னண்டான்கோவில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது, நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் பணி முறைகேடு புகார் அளித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தலைமை ஆசிரியை தனது...
கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் தவெக நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக்...
கரூர் மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்கித் தமிழக அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிக்கும்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வெண்ணெய்மலை மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் உருக்கமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கரூரில் பேசிய முதல்வர் விஜய், “கூட்ட...
கரூரில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியதைக் குறிப்பிட்டு விடுத்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனத்திற்குத் திமுக...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தனது கட்சிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு கரூர் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்...
கரூர் தவெக மாநாட்டு கூட்ட நெரிசல் விபத்தில் பலியான 9 வயது சிறுவன் பிரதிக் என்பவனின் தாய் சர்மிளா வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம், தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் புதிய நிர்வாக மற்றும் அரசியல் சிக்கலை...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டசபையில் ஸ்டாலின் தன் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியதோடு, தனக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே தான்...
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுக்கு எதிராக...