கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்...
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காகக் கரூரில் காவல்துறையைப் பயன்படுத்தித் தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில்...