LATEST NEWS1 day ago
“முதல்வர் அறையை மாற்றுவது எதற்காக..?” எ.வ.வேலு எழுப்பிய கேள்வி.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனனின் பகீர் விளக்கத்தால் அதிர்ந்த சபை..!!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. எ.வ.வேலு பங்கேற்றுப் பேசும்போது, முந்தைய முதல்வர்கள் பயன்படுத்திய அறையை மாற்றுவது எதற்காக என்ற கேள்வியை எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல முக்கிய...