உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று குறிப்பிட்டு, தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி முழுமனதாக வரவேற்றுப் பேசியுள்ளார்....
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கொளத்தூரில் விஜய் 5 நிமிடங்கள் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா’ போட்டுவிட்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் 6-வது...