LATEST NEWS3 weeks ago
2024 கொலை வழக்கிற்கு 2026-இல் பழிவாங்கல்…! ஓசூரிலிருந்து விடுமுறையில் வந்த சிறுவன் வெட்டிக் கொலை…!மாமாவுக்காக சண்டைக்குப் போய் கொலையில் முடிந்த விவகாரம்…!போலீசார் நடத்திய நள்ளிரவு அதிரடி வேட்டை…!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, பைக் கேட்டு வரவழைக்கப்பட்ட ஐடிஐ (ITI) மாணவர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு அருகில் வைத்து மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமநாடு...