முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இக்பால் (16) என்ற சிறுவன், அரிதான தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவனது முழு மருத்துவச் செலவையும் தொழிலதிபர் அனந்த் அம்பானி ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இக்பால்...
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்காவைச் சேர்ந்த 16 வயது இக்பால் ஷேக், மருத்துவ அறிவியலுக்கே சவால் விடும் வகையில் ஓர் அரிய உடல்நலப் பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறார். பிற குழந்தைகளைப் போல விளையாடவோ, பள்ளிக்குச்...
முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா பகுதியில், இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன் கடந்த 5 ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தைக் குளத்து நீரிலேயே கழித்து வரும் விசித்திரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரிலிருந்து...