LATEST NEWS1 month ago
சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு…! காற்றில் பரவிய சல்பேட் புகை…! தலைமைச் செயலக அதிகாரிகள் வரை மூச்சுத் திணறல்….! பரபரப்பு சம்பவம்…!!
இன்று அதிகாலை சென்னை தவாழிடமான துறைமுகப் பகுதியில் எதிர்பாராத விதமாகக் கப்பல் ஒன்றிலிருந்து சல்பேட் ரசாயன வாயு கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாக மாறியதுடன், காற்றில் வேகமாகப் பரவிய...