LATEST NEWS2 hours ago
“இவன்லாம் ஒரு மகனா..?” 75 வயசு பெத்த தாயை நடுரோட்டில் முடியைப் பிடிச்சு இழுத்து அடிச்ச கொடுமை..! ஜபல்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிசிடிவி காணொளி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் ரஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் விஹார் காலனியில், 75 வயது மூதாட்டியான மித்ரா விஸ்வகர்மா என்பவரை, அவரது மகன் ராஜு விஸ்வகர்மா வீட்டின் வெளியே நடுரோட்டில் முடியைப் பிடித்து...