CRIME1 day ago
“வெளியே போனால் கெட்டுப்போய்விடுவான்…” பயத்தில் தந்தை விதித்த அடுக்கடுக்கான தடைகள்…! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிச் சாய்த்துவிட்டு.. 16 வயது சிறுவன் செய்த திடுக்கிடும் காரியம்..! நொய்டாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட அஜ்னாரா சொசைட்டி பகுதியில், தந்தை மீது இருந்த கடும் ஆத்திரத்தால் 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச்...