CRIME1 day ago
“வேலை செய்யும் இடமா… நரகமா..?” கார்ப்பரேட் கொடூரத்தால் இளம்பெண் விபரீத முடிவு.. தற்கொலை கடிதத்தில் மேலதிகாரிகளின் கொடூரத்தை தோலுரித்த பெண்..!!
மைசூருவில் 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக விடுமுறை எதுவுமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராந்திர விடுப்புகளும் மறுக்கப்பட்டு, பணியிடத்தில்...