நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ரசுவா பகுதியில் வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தையை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்திலும் சேற்றுச்...
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே...