LATEST NEWS2 hours ago
நேபாளத்தில் உச்சக்கட்ட பீதி..! உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..! பேரழிவின் நடுவே உயிரைப் பணயம் வைத்து நடக்கும் மீட்புப் போர்..!!
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே...