LATEST NEWS2 hours ago
“இப்படி ஒரு தேசபக்தியா..!” தூசியால் மூடிய ரயில் எஞ்சினில் தேசியக் கொடியை பாட்டிலில் நீர் ஊற்றிச் சுத்தம் செய்த ஊழியர்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!
ரயில் பாதைகளில் தொடர்ச்சியாக இயங்கும் ரயில் எஞ்சின்கள் நீண்ட தூரப் பயணத்தின் போது தூசி மற்றும் அழுக்கால் நிறைவது இயல்பான ஒன்று. இருப்பினும், தூசியால் மூடப்பட்டிருந்த ரயில் எஞ்சினின் முன்பகுதியில் வரையப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை...