LATEST NEWS1 day ago
அய்யோ பாவம்… 2 மகன்களையும் நெஞ்சோடு அணைத்தபடி அதிவேக மின்சார ரெயில் முன் பாய்ந்த இளம் தாய்…! வறுமை காரணமா..? குடும்பப் பிரச்சினையா..? ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை..!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தொழிலாளியான கோட்டையா என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு பரத், சந்தோஷ் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால்...