CRIME18 minutes ago
ஐயோ கடவுளே..! ஜாமீனில் வந்த சில வாரங்களிலேயே ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பனே செய்த காரியம்.. நடுரோட்டில் வெடித்த முக்கோணக் காதல் போர்.. நாக்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற ரவுடி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே அவரது சொந்த நண்பராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை,...