விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தினமும் தனக்குத் தொல்லை கொடுத்து வந்த தங்க முனீஸ்வரன் (26) என்ற ரவுடி வாலிபரை, மருதாயி (38) என்ற பெண் திட்டமிட்டுத் தனது...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற ரவுடி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே அவரது சொந்த நண்பராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை,...