LATEST NEWS1 day ago
“நான் யாரையும் குறிப்பிடலையே..!” ராகுல் காந்தி போட்ட ஒரே வார்த்தை… அலறி துடித்த பாஜக.. நாடாளுமன்றத்தில் உச்சகட்டப் பரபரப்பு..!!
மக்களவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையோ அல்லது வெறுப்பின் வெளிப்பாடோ அல்ல; அது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலையையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான ஜனநாயக வெளிப்பாடு”...