LATEST NEWS3 weeks ago
“ஐயோ… கேட்கும்போதே உடம்பு நடுங்குது.. இன்னும் உடம்புல 30 குண்டுகள் இருக்கு..! ஜந்தர் மந்தரில் நடந்த கொடூரம்… கண்ணீருடன் கதறிய ரிப்போர்ட்டர்..”!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலின் போது, ‘அவுட்லுக்’ நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். தேர்வு...