LATEST NEWS2 hours ago
கோயில்களில் லஞ்சம் வாங்கினால் அவுட்…! இடைத்தரகர்களுக்கு மரண அடி…! நேரடியாக அமைச்சருக்கே புகார் அனுப்பலாம்… அமைச்சர் எஸ்.ரமேஷ் அதிரடி உத்தரவு..!!!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் இடைத்தரகர்களின் லஞ்சப் புகார்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...