LATEST NEWS1 day ago
“சட்டப்பேரவையா… இல்லை தெருவில் நடக்கும் குழாய் அடி சண்டையா..? கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டாமா..?” சட்டமன்றக் கூச்சலுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த...