LATEST NEWS2 months ago
பகீர்!.. லிஃப்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாய்!.. மரண பயத்தில் அலறிய சிறுமிகள்.. கதவு மூடிய சில நொடிகளில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
மும்பை மலாடு மேற்குப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில், வளர்ப்பு நாய் ஒன்று திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி...