LATEST NEWS2 hours ago
வகுப்பறையா… ஓய்வு அறையா..? பெஞ்சில் கால் மேல் கால் போட்டுத் தூக்கம்… பள்ளியில் ஆசிரியர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்..!!
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம், திரிவேணிகஞ்ச் பகுதியில் உள்ள கோரியா அரசு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே பெஞ்சில் கால்களை நீட்டித் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தினேஷ் குமார்...