LATEST NEWS3 hours ago
‘அழகானவள்’ சொன்னது குத்தமா?”.. IPS தந்தைக்கு விழுந்த சம்மட்டி அடி.. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மாஸ் அதிரடித் தீர்ப்பு..!!
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....