LATEST NEWS2 months ago
வங்கி அதிகாரிக்கே இந்த நிலைமையா…? “ஒரே ஒரு மெசேஜை நம்பி ரூ.1.25 கோடியை இழந்த சம்பவம்…. உஷாரா இருங்க மக்களே…!!
புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அள்ள அள்ளக் குறையாத லாபம் சம்பாதிக்கலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்துள்ளது. இதனை உண்மை...